கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
காத்திருத்தலிலும்... கனவு காண்பதிலும்... இயற்கையை நேசிப்பதிலும்... வெளியில் சுற்றித் திரிவதிலும்... நிஜங்களைப் படமெடுப்பதிலும்... நினைவுகளை அசைபோடுவதிலும்...
என் உயிரின் மொழி அறிந்தேன்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக