வெள்ளி, 14 செப்டம்பர், 2018

பிரிவேது???

காலம் கடந்து
கால் கடுத்து நிற்கிறேன்...

கால் வலி கூட
பெரிதாய்த் தெரியவில்லை...

அவள் விட்டுச் சென்ற
கால்ச் சுவடுகளைக் காத்துக் கொண்டு நிற்க்கையில்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: