கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
காலம் கடந்து கால் கடுத்து நிற்கிறேன்...
கால் வலி கூட பெரிதாய்த் தெரியவில்லை...
அவள் விட்டுச் சென்ற கால்ச் சுவடுகளைக் காத்துக் கொண்டு நிற்க்கையில்!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக