என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை...
நானாகவே திருந்தி
நல்ல வாழ்க்கை வாழ்கிறேன்...
இது இப்படியே தொடரவும் ஆசைப்படுகிறேன்....
அப்படித் தொடரும் போது
புதிய உறவுகளுக்கு இடம் கொடுக்கவும் நினைக்கிறேன்...
இப்படி நான் ஆசைப்படும்
நினைவுகள் எல்லாம்
கடைசியில் கனவாய்ப் போனது தான் மிச்சம்...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக