கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளுக்கும் தெரியும் எனக்கென தெரிந்து கொள்ளப்பட்டவள் அவள் என்று!!!
அவள் கண்களில் அதை உணர்ந்த தருணங்கள் அதிகம்...
என்னை ஏற்க மறுக்கும் அவள் மனம் மட்டும் நான் வாங்க நினைக்கும் அமிர்தம்!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக