நேற்றுவரை உன்னிடம் மட்டும் இருந்த தாகம்
இன்று வேறொரு பக்கம் திரும்புவது
உனக்கு மட்டும் அல்ல
எனக்கும் வருத்தம் தான்!!!
ஆனால் உன் மீது கொண்டிருந்த தணியாத தாகம்
ஒருநாள் உன்னை மீண்டும்
திரும்பிப் பார்க்க வைககும்!!!
அப்போது காட்டு உன் பெருமிதத்தை!!!
- நல்ல நூல்கள்
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக