வியாழன், 20 செப்டம்பர், 2018

கடமையே கண்...

கடமையே கண் என்று நினைத்து
அனைத்தையும் செய்து முடிக்கும் நேரத்தில் தான்
புதிதாய் இன்னொன்று முளைக்கும்...

கடமைகள் முடியும் நேரம் இருக்கா? என்ன??

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: