கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உன் விழிகளின் அருகினில் நான் இல்லாவிட்டாலும் என் விழிகளின் உன்னை என்றும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக