திங்கள், 9 மார்ச், 2020

குளிர் காலத்தில்...

குளிர் காலத்தில்
அவள் கொடுத்த ஒரு குடை...

வெயில் காலத்திலும்
எனக்கு நிழல் தருகின்றது...

அது தான் அவளின் மகத்துவம்...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: