ஞாயிறு, 8 மார்ச், 2020

தவிக்காத பொழுதென்று...

அவள் தவிக்கக் கூடாது
என்பதற்காக தனது தவிப்பையும்
தாங்கிக் கொண்டு
நிர்கதியாய் நிற்பாள்
கண்டு கொள்ள யாரும் இல்லாமல்...

ஆனால்
அவளின் எண்ணம் எல்லாம்
வேறாகத் தான் இருக்கும்...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: