வெள்ளி, 27 மார்ச், 2020

பயத்தால் அல்ல...

அவள் செய்யும் ஒவ்வொன்றுக்கும்
அவள் அவனுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பது
புரியாதவளாய் அவள் செய்யும் செயல்கள்
உறவை முறித்து விடும் என்று
அவள் யோசிக்கவில்லை போல!!!

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: