புதன், 11 மார்ச், 2020

சுகம் தானம்மா...

நீ பேசாமல் விலகிச் செல்லும்
அப் பொழுது கூட
சுகமாய் இருந்தது
நான் உன்னவனாக இல்லாத போது...

இப்போது
நீ பேசிச் சென்றாலும்
மனம் அலைகிறது
உன் அடுத்த வருகைக்காய்....

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: