சனி, 21 மார்ச், 2020

என்ன தவம்...

என்ன தவம் செய்தேன்
இத்தாய் திருநாட்டில் வாழ
என்ன தவம் செய்தேன்...

காவல் நான் தான் எனக்கு
கணக்கும் நான் தான் எனக்கு
கட்டுப்பாடும் நான் தான் எனக்கு
கருணையும் நான் தான் எனக்கு

நான் வாழக் கற்றுக் கொடுத்த
என் தந்தை 'என் நாடு...'

வாழ்க பாரதம்!!!


இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: