இந்த உலகில்
என் அன்பு அவளுக்கு மட்டும்
அவள் அன்பு எனக்கு மட்டும்
என்று வாழ முடியா சூழலில்..
அவளின் அன்பு குறைவது போல் எனக்கும்
என் அன்பு குறைவது போல் அவளுக்கும் தோன்றும்.
காரணம் அறிய மனம் துடிக்கும்..
அறிய முடியா நிலையில் காரியங்கள் நடக்கும்..
கடையில்...
எல்லாம் திகட்டி விடும்...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக