செவ்வாய், 10 மார்ச், 2020

கண்ணுக்குள்...

ஆள் ஆறடி என்றாலும்
நீ எனக்கு மகன் தான்
என்பது போல்
என்னை நீ நிமிர்ந்து பார்க்கும்
அந்தப் பார்வை மட்டும் தான்
என் கண்ணுக்குள் உள்ளது...

இறுதியாக...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: