செவ்வாய், 31 மார்ச், 2020

தாகம்...

அவள் தாகம் தணிய எண்ணி
என் நீரை எல்லாம் கொடுத்தேன்...

வீணாய்ச் செலவழித்த பின்
என்னிடமே மீண்டும் வருகிறாள்...

நான் என்ன செய்வேன்!!!

என் தாகமும் தணியா நிலையில்
அவளின் தாகத்தை எப்படித் தணிப்பேன்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: