திங்கள், 23 மார்ச், 2020

ஏன் இந்த குழப்பம்...

கண்டு கொள்ள யாரும் இல்லை...

கருணை காட்ட யாரும் இல்லை...

உணவு கொடுக்க யாரும் இல்லை...

உறவாட யாரும் இல்லை...

தங்கி இருக்க வீடு இல்லை...

தங்க அழைக்க யாரும் இல்லை...

இந்நிலையிலும் நான் நம்பி இருப்பது

உம்மை மட்டுமே!!!


இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: