என் நீரை எல்லாம் கொடுத்தேன்...
வீணாய்ச் செலவழித்த பின்
என்னிடமே மீண்டும் வருகிறாள்...
நான் என்ன செய்வேன்!!!
என் தாகமும் தணியா நிலையில்
அவளின் தாகத்தை எப்படித் தணிப்பேன்...
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....