என் கணிப்பு சரி என்றால்
நான் உம் மீது கொண்டுள்ள அன்பு உண்மை...
நீர் என்னை அன்பு செய்யும் அளவு
நானும் உம்மை அன்பு செய்கிறேன்...
நீர் என்னுடன் சண்டையிடும் அளவு
நானும் உம்முடன் சண்டை இடுவேன்...
இதுவல்லவே அன்பு...
என்னை நீரும்...
உம்மை நானும் மனதில் புரிந்து கொண்டு வாழ்கிறோமே அதுவே போதும்...
இனியபாரதி.