வியாழன், 1 பிப்ரவரி, 2018

ஒரு கட்டத்தில்...

உன்னால் எதுவும் முடியாத பட்சத்தில்
உன் அருகில் இருப்பது
உன் பெற்றோர்களோ, பிள்ளைகளோ அல்ல!!!
நீ செய்த நல்லவைகள் மட்டுமே
உன்னுடன் கடைசி வரை இருக்கும்!
பிறர் மீது அன்பு வைத்து...
பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல்..
பிற உயிர்களை மதித்து..
பிற உயிர்களையும் நம்மைப்போல் நினைத்து
வாழும் போது
கண்டிப்பாக
நீ எதற்கும் அஞ்சத் தேவையில்லை!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: