உன் அழகான இதழ்கள்
கோர்க்கும் ஒவ்வொரு வார்த்தைகளும்
என் வாழ்வில் மணத்தைக்
கொண்டு வருகின்றன!!!
உன் மௌனத்தில்
குவியும் இதழ்கள்
உன் மென்மையை நான்
உணரச் செய்கின்றன!!!
உன் புன்னகையில்
விரியும் இதழ்கள்
ஏழு ஸ்வரங்களையும்
ஒரே நொடியில்
அள்ளித் தெறிக்கின்றன!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக