கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உடைந்து போன உள்ளத்தைஒட்ட வைப்பது"மெல்லிய இசை"
மனம் கசந்த வேளையில்ஆறுதல் தருவது"மழலையின் குரல்"
சோர்வுற்ற வேளையில்திடன் தருவது"நண்பனின் ஆறுதல்"
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக