வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

ஓ....

உடைந்து போன உள்ளத்தை
ஒட்ட வைப்பது
"மெல்லிய இசை"

மனம் கசந்த வேளையில்
ஆறுதல் தருவது
"மழலையின் குரல்"

சோர்வுற்ற வேளையில்
திடன் தருவது
"நண்பனின் ஆறுதல்"

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: