கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உன்னை அளவுக்கு அதிகமாய்பிடித்தும்...உன்னைப் பிடிக்கவில்லைஎன்றுகருப்புக் கொடி காட்டும் போது தான் உணர்கிறேன்.... உன் மீதான என் அன்பை....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக