ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

அன்பு செய்ய...

உன்னைப் பற்றி நினைக்கும் போதே
எனக்குள் ஒரு கிளர்ச்சி!!!
அதை உன்னிடம் சொல்லித் தான்
நீ புரிந்து கொள்ள வேண்டுமென்றில்லை
என்று தான் நினைத்தேன்!!!
உன்னிடம் சொல்லி சொல்லித்தான்
நீ என்னைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால்
நான் என்ன சொன்னாலும் அதை
நீ என்னை ஏற்றுக் கொள்ள மாட்டாய்!!!
உனக்காக நான் என்றும் இருக்கிறேன்
என்று நீ நினைக்கும் போது
என்னிடம் வா!
உனக்காய் காத்திருப்பேன் உன் நினைவில்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: