கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
வெள்ளி, 28 ஜூலை, 2017
உனக்காகத் தான்....
தேடி அலைந்தேன் உனக்காெரு பெயர் சூட்ட... வாடித் திரிந்தேன் உன் முகம் மலர்ந்திருக்க.. ஓடிவந்தேன் உன் அருகில் நின்றிருக்க... பார்த்துப் பார்த்து வாங்கிய உன்னை பார்க்க முடியாமல் பரிதவிக்கிறேன்! திரு.... இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக