அவன் நினைத்துக்கொண்டதென்னவோ
அவள் தனக்காக காத்திருக்க மாட்டாளென்று...
அவளைக் காணச் சென்ற அன்றுதான்
அவனுக்கு அனைத்தும் விளங்கிற்று...
இவள் நினைப்பில் இவன் ஏங்குவதை எண்ணிப்
பெருமிதம் கொண்டாள்!
எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாத இவளுக்கு
அன்பை மறைத்துவைக்கத் தெரியவில்லை!
பகிர்ந்தாள் அவளன்பை..
ஸ்தம்பித்துப் போனான் அவன்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக