நீ பார்த்துவிட்ட உடன்
என் கண்களை உன்னை விட்டு நீக்க
முற்படும் அத்தருணம்...
உன் கை உரச வேண்டுமென்று
உனதருகில் தெரிந்தே நடந்துவரும் அந்நேரம்...
நான் கோபப்பட வேண்டுமென்றே
என் அருகில் அமர்ந்திருக்கும் பெண்ணை விமர்சிக்கும் உன் பேச்சு...
என்னையறியாமல் உன்னை அதிகதிகமாய் அன்பு செய்ய வைக்கிறது!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக