பல நேரங்களில் புன்னகைக்க மறந்த
அந்த நிமிடங்கள்
எனக்குள் தோன்றிய மனக்குழப்பங்கள்
என் வாழ்வை வாழ விடாமல்
தடுத்து
எனக்குள் இருந்த அந்த அழகான முகம்
வெளியே தெரியாமல்
மறைத்துவிட்டது!!!
என் அன்பால்
என் பாசத்தால்
என் பண்பால்
என் குணத்தால்
என் வார்த்தைகளால்
என் இனிய முகத்தால்
என் கனிவான பேச்சால்
மற்றவர் மனதைக் கட்டிப்போட
மறந்துவிட்டேன்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக