கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நீர் கொடுக்கும்இன்பங்களையும் துன்பங்களையும்சகித்துக் கொண்டுஎல்லாவற்றிலும்அமைதி காண அருள் தா இறைவா!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக