புதன், 9 மே, 2018

அமைதியாய்....

நீர் கொடுக்கும்
இன்பங்களையும் துன்பங்களையும்
சகித்துக் கொண்டு
எல்லாவற்றிலும்
அமைதி காண அருள் தா இறைவா!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: