கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அதிகாலையில் பூத்ததுஉன் தோட்டத்துப் பூக்கள் மட்டும் அல்ல..
என் இதயப் பூக்களும் தான்!!!
உன் வருகைக்காய்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக