கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உலகில் உள்ள இன்பங்களை மட்டுமேநீ அனுபவிக்க ஆசைப்பட்டால்...துன்பங்களின் வலியை நீ அறியாமலேஇருந்து விடுவாயே என்று தான்
அடிக்கடி உனக்குத் துன்பங்களைத் தருகிறேன்....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக