நன்கு அறிந்து கொண்ட யாரும்
அவனை விட்டுப் பிரிந்து செல்ல
நினைக்க மாட்டார்கள்....
ஆனாலும்....
அவனின் உள்ளம்
சற்று பதைபதைக்கத் தான் செய்கிறது
அவள் தன்னை விட்டுச்
சென்று விடுவாளோ என்று!!!
காரணம்....
திகட்டத் திகட்ட அன்பு செய்வதாய் நினைத்து
தன் அன்பை அவளிடம் சொல்லாமல் இருப்பதால்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக