கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
சில நேரங்களில்நான் எதிர்பார்க்காமல்எனக்கு நீர் கொடுக்கும்ஆச்சர்யங்கள்
என்னை வியக்க வைக்கின்றன!!!
இத்தோடு நின்று விடாமல்எனக்கு வரும் இன்னல்களையும்தாங்கும் வரம் தா இறைவா!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக