கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
எல்லாம் கனவாய் மட்டும் இருந்துஎன் கனவுகள் எல்லாம்களைந்து போன காலங்கள் மாறி...நானும் கனவு காணலாம் என்றதைரியத்தைக் கொடுத்ததுஎன் தன்னம்பிக்கை!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக