கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உன்னை அறியாமல்நீ சொல்லிவிடும் ஒவ்வொரு வார்த்தையும்யாரோ ஒருவரைக்கொடுக்கு போல்குத்திக் கொண்டு இருக்கிறதுஎன்பதை மட்டும்மறவாதே!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக