கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
என் இனிமையே!!!
நீ நினைக்கும் பொழுதெல்லாம்நான் எடுக்கும் விக்கல் சத்தம்
என் உணர்வு நரம்பைத்தழுவிச் செல்கிறது!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக