கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
என்னைப் பற்றி நீ புரிந்து கொள்ள முடியாத நேரங்களில்
கோபப்படாதே....
மெளனமாய் இரு....
விரைவில் எல்லாம் விளங்கி விடும்!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக