வெள்ளி, 18 மே, 2018

எப்படியும் என்று நினைக்காதே!!!

நான் என்ன சொன்னாலும்
எப்படியும் அவள் என்னிடம் தான்
வரப் போகிறாள்
என்று மட்டும் நினைக்காதே!!!

அவள் உன்னை விட்டு
நிரந்தரமாகப் பிரிந்து சென்று
அவளன்பை நீ உணரச் செய்யவும்
தயங்க மாட்டாள் என்பதையும்
நீ நினைவில் கொள்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: