கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நான் என்ன சொன்னாலும்எப்படியும் அவள் என்னிடம் தான்வரப் போகிறாள்என்று மட்டும் நினைக்காதே!!!
அவள் உன்னை விட்டுநிரந்தரமாகப் பிரிந்து சென்றுஅவளன்பை நீ உணரச் செய்யவும்தயங்க மாட்டாள் என்பதையும்நீ நினைவில் கொள்!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக