கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நடக்கும் தூரங்கள் அதிகம்...
பார்க்கும் கண்கள் அகோரம்...
சிந்திக்கும் எண்ணங்கள் அசிங்கம்...
பேசும் வார்த்தைகள் அவமானம்...
இப்படி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும்
மறந்து விடாமல்..
வைராக்கியமாய் வாழ்க்கையில் சாதித்துக் காட்டு!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக