செவ்வாய், 29 மே, 2018

காற்றில் அதனை....

நடக்கும் தூரங்கள் அதிகம்...

பார்க்கும் கண்கள் அகோரம்...

சிந்திக்கும் எண்ணங்கள் அசிங்கம்...

பேசும் வார்த்தைகள் அவமானம்...

இப்படி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும்

மறந்து விடாமல்..

வைராக்கியமாய் வாழ்க்கையில் சாதித்துக் காட்டு!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: