புதன், 8 ஏப்ரல், 2020

தஞ்சம்...

அவன் கருணை 
நம்மை என்றும் வழிநடத்தும்
என்ற நம்பிக்கையில் தான்
நம் வாழ்வில்
ஒவ்வொரு நொடியும்
கடக்கின்றன....

தஞ்சம் புகுவோம் அவன் அடியில்...

இனியபாரதி.
 

கருத்துகள் இல்லை: