செவ்வாய், 21 ஏப்ரல், 2020

மன்னிப்பு, ஒப்புரவு மற்றும் புறக்கணிப்பு

இன்று எப்போதும் போல் நாள் சென்றாலும்... நான் கற்றுக் கொண்ட மூன்று விசயங்கள்...

மன்னிப்பு

ஒப்புரவு

புறக்கணிப்பு

1. நமக்குத் துரோகம் செய்பவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வது.

2. மன்னித்த நம் உறவுகளுடன் ஒப்புரவு ஆவது.

3. நம்மைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் பேசும் போது அவற்றைப் புறக்கணிப்பது.

நன்றி ஐயா!!!


இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: