ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

கடல் கடந்து...

கடல் கடந்து வாணிபம் செய்து
பொருள் ஈட்டினான்
அன்றைய தமிழன்...

கடல் கடந்து காதல் செய்து
பொருள் ஈட்டுகிறான்
இன்றைய தமிழன்...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: