குடும்பத்திற்காய்
தெருத் தெருவாய் சுற்றி
தேநீர் விற்கும் நிலை
ஒரு அப்பாவிற்கு!!!
காரணம்...
அன்றாடக் கூலி வேலை...
இப்போது வேலையும் இல்லை...
பணமும் இல்லை...
குடும்பத்தைக் காப்பாற்ற பெற்றோர் எடுக்கும் சில முடிவுகள்!!!
நாம் நன்றாய் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் என்பதை இப்போதாவது உணருங்கள் பிள்ளைகளே!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக