புதன், 22 ஏப்ரல், 2020

சமுத்திரக் கனியாகு...

எங்கிருந்தோ பிறக்கும் ஊற்றுகள்

நதி கடந்து 

மலை கடந்து

நிலம் கடந்து

தான் சந்திக்கும் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்திச் செல்கின்றன...

அவை பிறப்பு ஒரு சரித்திரம் அல்ல...

அவற்றின் முடிவோ 
அந்தச் சமுத்திரத்தையே பெருமை கொள்ளச் செய்கின்றன!!!

அப்படியே உன் வாழ்வும் அமையட்டும்!!!

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: