இன்று வீட்டிற்குள் அனுபவிப்பது
சற்று கவலை தரக்கூடியது தான் என்றாலும்...
சில சுவாரஸ்யங்கள் அவ்வப்போது நடக்கத்தான் செய்கின்றன...
கூடிப் பேசிச் சிரிப்பது
விளையாடுவது
சேர்ந்து தண்ணீர் பிடிப்பது
கடைக்குச் செல்வது
ஒன்றாக உறங்குவது
என்று
பல பல அடுக்கலாம்...
நன்றி அரசே!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக