சனி, 25 ஏப்ரல், 2020

மகிழ்ந்து களிகூரு...

இன்று எனக்காக கொடுக்கப்பட்ட வசனம்... 

யோவேல் 2:21

"ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார்."

ஆம்...

அவர் என்றும் நன்மையான காரியங்களை மட்டுமே தன்னை நம்பி இருக்கும் பிள்ளைகளுக்குச் செய்வார்.... 


இன்று எனக்கு....

நாளை உனக்கு....

கஷ்டப்பட்டாலும் கைவிடாமல் காக்கிறார்!!!

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: