வியாழன், 23 ஏப்ரல், 2020

இளைப்பாறுதல்‌ தரும் அருமருந்து...

தவிப்புகள் பல இருக்கலாம்

நீ மகிழ்ந்திருக்க ஏதாவது ஒரு வழி இருக்கும்

உன்னைச் சுற்றித் தேடும் மகிழ்ச்சியை 

உன்னில் தேடு

உன்னை விட வேதனையுறும் ஒருவரைப் பார்க்கும் போது

உன் வேதனை ஒன்றும் இல்லை என்று தோன்றும்

உன் மகிழ்ச்சியை உன்னிடம் மட்டும் தேடிப் பெற்றுக் கொள்!!!

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: