அவன் புரிந்து கொள்வான் என்று அவளும்...
சண்டையிட்டுப் பிரிந்து இருக்கும் போது தான் தெரியும்!!!
அவளும் அவனைச் சரியாக புரிந்து கொள்ளவில்லை...
அவனும் அவளைச் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று....
"அன்பு அன்பு" என்று சொல்லி
கடைசியில் இருவரும் ஏமாந்தது தான் மிச்சம்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக