மற்றவர்களை விட நான் தான் உயர்ந்தவன், எனக்குத் தான் எல்லாம் தெரியும், நான் சொல்வதை மட்டும் கேளுங்கள், என்னிடம் தான் எல்லாம் உள்ளன என்ற தற்ப்பெருமையை அகற்றுதல்....
தேடல்
நான் போலியானவர்களுக்கும், போலிக்கும் இடம் கொடுக்காமல், மெய்யான ஒன்றிற்குள் மட்டும் என் மனத்தைச் செலுத்துதல், அதன் மீது மட்டும் நாட்டம் கொள்ளுதல்...
மனம் மாறுதல்
என் இயலாமையால் நான் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி, அவற்றை விட்டுவிட என் மனதுள் ஒரு தீர்மானம் எடுத்து, அதன்படி வாழ்தல்...
கற்றுத் தந்த ஐயனுக்கு நன்றி!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக