கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நலம் தரும் நன்மருந்தாய் அவள் இருப்பாள் என்று எண்ணி என் காயங்களை அவளிடம் காட்டியது என் தவறு தான்...
காயத்தில் எல்லாம் தீயைப் பற்ற வைத்துச் சென்றுவிட்டாள்...
இனியபாரதி.
அனைவரும் அவ்வாறு இருப்பது இல்லை.. எறி கின்ற தீயினால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து தேடுங்கள் தீ ஆனது பரவாமல்...
கருத்துரையிடுக
1 கருத்து:
அனைவரும் அவ்வாறு இருப்பது இல்லை.. எறி கின்ற தீயினால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து தேடுங்கள் தீ ஆனது பரவாமல்...
கருத்துரையிடுக