கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
புல்லில் பனித்துளியும் வானத்தில் கருமேகமும் செடியில் மலரும் கருமையில் வெண்மையும் அழகில் கர்வமும் அவளில் நானும் என்றும் அழகு தான்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக